Latest News

October 22, 2015

வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கிய கஜன்
by admin - 0

வடமராட்சியில் பிரபலமான வர்த்தகரும் வடமாகான முன்னாள் வேட்பாளர் புவனேந்திராஜா கஜன் தாயகத்தில் வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளார்.

வடமராட்சியில் பிரபலமான  வர்தகநிலையத்தை நடாத்திவந்த செல்லைப்பிள்ளையார் வர்த்தகரின் புதல்வன் கஜன் கடந்தகாலங்களில் தாயகத்தில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நிதியுதவிகளை வழங்கியுள்ளார் 

தற்போது ஒரு வருடங்களாக  பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் கஜன் தாயகத்தில் வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளார்.

புலம்பெயர் நாடுகளில் வாழும் உறவுகள் தாயகத்தில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் நேரடியாக தொடர்புகளை மேற்கொண்டு  உங்களினால் முடிந்த உதவிகளை செய்யுமாறும் அந்த உதவிகள் சுயதொழில்களை ஏற்படுத்திகொடுக்கும் உதவியாக இருந்தால் அவர்கள் மேலும் பயனடைவார்கள் எனவே அனைவரும் உங்களினால் முடிந்த உதவிகளை செய்ய முன்வரவேண்டும்
« PREV
NEXT »

No comments