சர்வதேச அமைதி தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
ஆரம்பத்தில் செம்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் வரும் செவ்வாய்கிழமை இந்த தினம் அனுஷ்டிக்கப்பட்டு வந்த நிலையில் 2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜ.நா பிரகடனத்தின் மூலம் செப்டம்பர் 21 ஆம் திகதி சர்வதேச அமைதி தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக வரலாற்றில் ஏற்பட்ட கசப்பான மற்றும் சமாதானமற்ற நிகழ்வுகளினால் ஏற்பட்ட பாரிய உயிர் மற்றும் உடமைகளின் சேதங்களினால் சர்வதேச சமாதான தினத்தை உருவாக்கும் முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபட்டது.
இன்று உலகில் பல பகுதிகளில் சமாதானத்துடனன் தொடர்புடைய பல நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
No comments
Post a Comment