இளைய தளபதி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த புலி படத்தின் பாடல்கள் இன்று வெளிவந்துள்ளது, இப்பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.இதில் ’மனிதா மனிதா’ என்ற பாடல் மிகவும் புரட்சிகரமாக உள்ளது.
இப்பாடலில் ஈழத்தமிழர்களை பெருமை படுத்தும்விதமாக சில வரிகள் இடம்பெற்றுள்ளது.“பட்டாம் பூச்சிகளாக பறந்து திரிந்தோம்... ஒன்றாக வளர்ந்தோம்... வஞ்சகர் சூழ்ச்சியால் நம் வாழ்கை தேய்ந்தது பின்னாளில்... உடையட்டும் உடையட்டும் விலங்குகள் உடையட்டும்...முடிவெடு தமிழினமே...திசை எட்டும் தெறிக்கட்டும்..புறப்படு புலியினமே” என்று இப்பாடலில் வரிகள் அமைந்துள்ளது.
No comments
Post a Comment