புலனாய்வு அறிக்கை ஒன்றில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் போராளிகளைக் கொண்ட அமைப்பான இந்த அமைப்பு, முன்னாள் ஊடகவியலாளர் வித்தியாதரன் தலைமையில் சுயேட்சையாக போட்டியிடுகிறது.
இதற்கு ஐந்து ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
அத்துடன் தமிழ்தேசிய முன்ணனிக்கும் 3-4 ஆசனங்களை கைப்பற்றும் எனவும் கூட்டமைப்பின் ஆசனங்கள் ஒரு இலக்கத்துக்கு தள்ளப்படலாம் என கூறப்படுகிறது அதாவது 5-9 ஆசனங்களையே கூட்டமைப்பு கைப்பற்றும் என கூறப்படுகிறது. அத்துடன் சுமத்திரன், சம்பந்தன் தோல்வி அடைவார்கள் எனில் தமிழ்தேசிய கட்சிகள் ஒன்றுசேர்ந்து பலமான ஒரு தேசிய அணியாக உருவாகலாம் என எதிர்வு கூறப்படுகிறது . எல்லாம்தேர்தல் முடிவுகளிலேயே தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
No comments
Post a Comment