Latest News

September 08, 2011

ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் உடல் ( படங்கள் )
by admin - 0




நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா, வடக்கு விஜயநாராயணம் அருகே கைலாசநாதபுரம் என்ற குக்கிராமத்தில் 200 அடி ஆழ்துளை கிணறு மூடப்படாமல் அப்படியே இருந்தது.

விளையாடி கொண்டு இருந்த, சுதர்சன் என்ற 5 வயது சிறுவன், திடீர் என்று தடுமாறி `போர்வெல்' உள்ளே விழுந்துவிட்டான்.

15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மூச்சுத்திணறி இறந்து நிலையில் இருந்த அவனது உடலை வெளியே எடுத்தனர் மீட்பு படையினர்.  
« PREV
NEXT »

No comments