September 02, 2015

மீண்டும் ஜெயக்குமாரி கைது??

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, Transnational Government of TamilEelam, www.lankasri.com,tgte-us, naathamnews.com, முள்ளிவாய்க்கால்,tamilwin , நாம் தமிழர்,Mahindha,www.tgte-icc.org
ஜெயக்குமாரி மீண்டும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளன.

நம்பக்கதகுந்த வட்டாரங்கள் மூலம் கசிந்துள்ள இக்கைது தொடர்பில் எம்மால் உறுதி செய்யமுடியவில்லை.

மேலதிக விபரங்கள் இன்னும் ஒருசில மணி நேரத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

கிளிநொச்சி தர்மபுரம் இந்திய வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் பாலேந்திரன் ஜெயக்குமாரி, பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் 2014ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பூஸா சிறையில் அடைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மனித உரிமை செயற்பாட்டாளரான பாலேந்திரன் ஜெயக்குமாரி கடந்த மார்ச் மாதம் விடுதலை செய்யப்பட்ட போதிலும் மீண்டும் தற்போது அவர் கைதாகியுள்ளார்  என செய்திகள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் இணைப்பு 

ஜெயக்குமாரி கைது செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது களவு என்னும் ஆயுதம் பயன்படுத்தப்பட்டது. மகிந்த நேரடியாக புலிகள் உருவாக்கம் கூறி கைது செய்தார் ஆனால் ரணில் கைது செய்வார் ஆனால் கதை மாற்றிவிட்டார்.

WCE-TGTE.ORG

No comments:

Post a Comment