இந்தியா தமிழ்நாடு மண்டபம் முகாமில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர் மாநில மட்டதில் நடைபெற்ற கல்வி சார்த்த போட்டிகளில் வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்திய சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்புவிழா, அண்மையில் மண்டபமுகாமில் நடைபெற்றது அத்துடன் அவர்களுக்கு பணப்பரிசும் வழங்கப்ட்டது.
No comments:
Post a Comment