
தற்போது இந்த பொலிஸ் சோதனைச் சாவடி தற்போது கோட்டைக் கல்லாறு பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
பெரிய கல்லாறு கிராமத்திலிருந்த பௌத்த தூபி பொலிசாரால் கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள கோட்டைக்கல்லாறு சோதனைச்சாவடி அருகில் புதிய மேலுமொரு பௌத்த தூபி ஒன்று நிர்மாணிப்பதற்கு பொலிசார் முனைந்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment