பிரித்தானியாவில் உள்ள ஸ்ரீலங்கா தூதுவராலயத்திற்கு முன்பாக, சென்ற சில தமிழர்கள் சற்று முன்னர் கறுப்பு பலூன்களை பறக்கவிட்டு தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளார்கள். குறித்த பலூன்களில் இலங்கையில் இன அழிப்பு நடந்தது என்ற வாசகங்கள் எழுதப்பட்டு பறக்கவிடப்பட்டது .
ஸ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று(4) தமிழர்களின் கரி நாள் என்பதனை உலகிற்கு பகிரங்கமாக சொல்லியுள்ளார்கள் பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள்
No comments:
Post a Comment