புத்தாக்க அரங்க இயக்கத்தினரின் வெளியீடாக எஸ்.ரி.குமரன் எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோரை பிரதம ஆசிரியர்களாகக் கொண்டு வேடதாரி எனும் அரங்கச் சஞ்சிகை வெளிவந்துள்ளது. ,சஞ்சிகையின் முதல் பிரதியினை ஈழத்தமிழ் அரங்கின் பிதாமகர் அரங்க தாய் என சிறப்பிக்கப்படுகின்ற குழந்தை ம.சண்முகலிங்கத்திடம் கையளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment