January 21, 2021

மூளையை ஊடுருவும் கொரோனா! பிரித்தானியாவில் ஒரேநாளில் 1,820 பலிகள் - புலம்பெயர் தமிழர்களுக்கு ஆபத்து

பிரித்தானியாவில் நேற்றைய தினம் அதிகளவான கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் கொரோனாவின் இரண்டாம் அலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாதத்தின் ஆரம்பத்திலிருந்தே மிக வீரியமாக கொரோனா பரவி வருகின்றது.
IBC TAMIL

No comments:

Post a Comment