பிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன?” என்ற தொனியிலான முக்கிய கவனயீர்ப்புப் போராட்டத்தில், அனைத்து பிரித்தானிய தமிழ் அரசியல் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் பலரும், ஒன்று கூடி இருப்பது பெரும் போராடடத்தை மேற்கொண்டார்கள்
No comments:
Post a Comment