May 18, 2017

நாடுகடந்த அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு



நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நெஞ்சில் நிறுத்தி மே18ஐ நினைவுகூர்ந்து மாவீரர் மற்றும் எம் மக்கள் சார்பில் இரத்ததானம் நிகழ்வு இடம்பெற்றது.



 

கடந்த சில மாதங்களுக்கு முன்னரே National Blood Serviceல் தங்களை பதிவு செய்யும்படி கேட்கப்பட்டிருத்தார்கள் . 
 

அதன்படி பதிவு செய்தவர்கள் 16/05/2017 அன்று மதியத்திற்கு பின்னர் 4:00PM மணியில் இருந்து இரவு 8.00PM மணிவரை இரத்ததானம் வழங்கக்கூடிய வகையில் Edgware Blood Donor Centreல் முன்பதிவு செய்து நேற்று செவ்வாய்கிழமை இரத்தானம் வழங்கினர்.
 

No comments:

Post a Comment