(Move to ...)
Home
மரண அறிவித்தல்கள்
▼
August 05, 2016
காரைநகர் விபத்து ஒருவர் பலி
காரைநகர் வலந்தலை சந்திக்கு அண்மையில் இன்று பகல் 11 மணியளவில் இ.போ.ச பேருந்து -ஊந்துருளி (மோட்டார் சைக்கிள் )விபத்து.
சங்கானை தேவாலய வீதியைச் சேர்ந்த ரவிகரன் (வயது-21) என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment