July 19, 2016

சரவணை முருகன் கோவில் 8 ம் திருவிழா

ரயாழ் வேலணைத்தீவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சரவணை கிராமத்தின் முருகன் கோவில் திருவிழா மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த 8ம் நாள் திருவிழாவில் தீ மிதிப்பு  நிகழ்வும் இடம்பெற்றது இதில் முருகன் பக்தர்கள் அரோகரா சத்தத்துடன் தமது நேர்த்திக்கடன் நிவர்த்தி செய்தார்கள் 


அதன் 8ம் நாள் திருவிழாவில் முருகன் வீதியுலா வரும் காட்சிகள்










No comments:

Post a Comment