June 06, 2016

மகிந்த தம்பி பசில் மீண்டும் கைது

முன்னாள் ஶ்ரீலங்கா அமைச்சர் பசில் ராஜபக்ஸ சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹாவில் உள்ள காணி ஒன்றின் விசாரணைக்காக அழைக்கப்பட்டபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை இன்று பூகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment