யாழ்ப்பாணத்தில் தேர் சில்லு மண்ணுக்குள் புதைந்த காட்சிகள் இதோ (photos) யாழ்ப்பாணம் வேலணை சரவணை கந்தன் தோட்டம் கந்தசுவாமி ஆலயத்தில் வருடாந்த உட்சஷவத்தின் 9ம் திருவிழாவான தேர்திருவிழா நேற்று நடைபெற்ற போது தேர் சில்லு சேற்றுக்குள் புதைந்ததால் தேரில் இருந்து சாமி இறக்கப்பட்டு சகடையில் வீதியுலா வந்த காட்சிகள் இதோ..
No comments:
Post a Comment