December 27, 2015

திருடர் கவனம்.

24 மணி நேரத்தில் வெளியான திருடர் கவனம்.

ஈழத்து திரைத்துறையில் மற்றுமொரு முயற்சியாக 24 மணி நேரத்தில் படமாக்கப்பட்ட நனோ திரைப்படமொன்று வெளியாகியுள்ளது.

பூவன் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள
“திருடர் கவனம்“ என்ற இந்தப்படம், திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு திரில்லர் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மதீசன், உஷாந் ஆகியோர் நடித்துள்ளதுடன் சசிகரன் கிருஷ்ணா  ஆகியோர் பணியாற்றியுள்ளனர் 

No comments:

Post a Comment