வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தேர்திருவிழா இன்று காலை8-30 மணிக்கு பல்லயிரக்கணக்கான பத்தர்கள் அரோகரா முழங்க நடைபெற்றது.
வடமாகாணத்தில் இருத்தும் நாட்டின் பல பகுதிகளில் இருத்தும் பக்தர்கள் வந்து தேர்திருவிழாவில் பங்குகொண்டு மாயவனின் அருள்பெற்றனர்.
No comments:
Post a Comment