(Move to ...)
Home
மரண அறிவித்தல்கள்
▼
September 10, 2015
சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியில் இருந்து நல்லூர் நோக்கி நடைபயணம் ஆரம்பம்!
சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியில் இருந்து நல்லூர் வரை நடைபயணம் ஆரம்பமாகியுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கிறது.
கட்சி பேதங்கள் இன்றி அனைத்து தரப்பினரும் நீதி கோரிய அந்த நடைபயணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment