A9 வீதி நாவற்குழி சந்தியில் ஏற்பட்ட விபத்தில் தாயும் மகனும் காயங்களுடன் உயிர் தப்பினர் எனினும் அவர்கள் பயணித்த மகுளுந்து கடுமையான சேத்த்திற்குள்ளாகியது. அண்மைக்காலமாக யாழில் விபத்துக்கள் அதிகரித்துள்ளமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment