யாழில் அதிகரிக்கும் விபத்துகள் - வல்லை சந்தியில் ஒருவர் காயம்
இன்று (14.09.2015 ) 4.15 pm மணியளவில். வல்லை சந்தியில்அச்சுவேலி நோக்கி திரும்பிய கார் ஒன்றுடன் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் சிறு காயங்களுக்குள்ளானார்
No comments:
Post a Comment