August 17, 2015

இரத்தினபுரி மகிந்த கட்சி தபால் மூல வாக்களிப்பில் வெற்றி

முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி இரத்தினபுரி மாவட்டத்தில்  ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பு முன்னிலையில் உள்ளது. 

தபால் மூல வாக்களிப்பில் ஹம்பாந்தோட்டையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்ப முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 



ஐக்கிய மக்கள் சுதந்தரக் கூட்டமைப்பு – 11,367 
ஐக்கிய தேசியக் கட்சி – 9,673 
மக்கள் விடுதலை முன்னணி- 1,708 

No comments:

Post a Comment