July 07, 2015

வரணி மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆய்வுகூடம் திறப்புவிழா நிகழ்வு

வரணி மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆய்வுகூடம் திறப்புவிழா நிகழ்வு அண்மையில்  நடைபெற்றது இந் நிகழ்வின் பாராளுமன்ற முன்னாள்  உறுப்பினர் எஸ். சிறிதரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் சஜந்தன் மற்றும் கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனார்





எஸ்.செல்வதீபன் 

No comments:

Post a Comment