July 19, 2015

நாவந்துறை சென்அன்ரனிஸ் வெற்றிவாகை சூடியது

கரணவாய் கொலின்ஸ் விளையாட்டு கழகம் நடாத்திய உதைபந்தாட்டசுற்று போட்டியில் இறுதிஆட்டதில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டு கழகத்தை  எதிர்த்து ஆடிய  நாவந்துறை சென்அன்ரனிஸ் வெற்றிவாகை சூடியது


கொலின்ஸ் விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்படும் Kings of Jaffna கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதி போட்டி [2015.07.19] இரவு 09:30 மணியளவில் கொலின்ஸ் மைதானத்தில் மின்னொளியில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றது.

இப் போட்டியில் இரு அணிகளும் கோல் எதனையும் போடாத நிலையில் தண்டனை உதை மூலம் நவஜீவன்ஸ் வி.கழகத்தினை சென் அன்ரனீஸ் வி.கழகம் 4:3 எனும் ரீதியில் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை பெற்றது.
இப் போட்டியின் சிறந்த வீரனாக நவஜீவன்ஸ் வி.கழக வீரன் பிரியா தெரிவு செய்யப்பட்டார்.


நாவந்துறை சென்அன்ரனிஸ் வெற்றிவாகை சூடியது
Posted by விவசாயி=farmer on Sunday, July 19, 2015

No comments:

Post a Comment