எஸ்.எயிட் மற்றும் சேவாலங்காநிறுவனம் இணைந்துநடத்திய வடமாகாணமட்ட விளையாட்டுபோட்டிகள்''மீள்குடியேறிய மக்களின்மீள் திறனை கட்டியெழுப்பல் ''என்னும் செயற்றிட்டத்தின் கீழ் சேவாலங்கா அமைப்பினால் வடக்கில் பல செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்ஒரு அங்கமான இந்தக் விளையாட்டுபோட்டிகள் முல்லைதீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிமைதானத்தில் 28-06-2015 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இடம்பெற்றது இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றி கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.










No comments:
Post a Comment