வடமாகாண சபையின் 28ஆவது அமர்வு இன்று வியாழக்கிழமை பகல் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் தலைமையில் கைதடியில் உள்ள மாகாணசபை அலுவலகத்தில் கூடியது. இதன் போது பிரேரனையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றிய ரவிகரன் - இப்படியே போனால் முல்லைத்தீவில் தமிழ் மீனவர்கள் குளங்களில்தான் மீன் பிடிக்க வேண்டி வரும்.
எனவே குளங்களைப் புனரமைக்கும் பணியை மாகாண விவசாய அமைச்சரும் குளங்களில் மீன் விடும் பணியை மீன்பிடி நன்னீர் மீன்பிடி அமைச்சரும் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment