தமிழ் மக்களின் இயங்களில் தமிழ் ஆசானாக வீற்றிருக்கும் தமிழ்த் தந்தையை இழந்துவிட்டோம் - யேர்மன் தமிழர் ஒருங்கிணைக்புக் குழு
யேர்மனி வாழ் தமிழ் மக்களின் இதயங்களில் தமிழ் ஆசானாக வீற்றிருக்கும் தமிழ்த் தந்தையை இழந்துவிட்டோம் என யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. திரு.இரா. நாகலிங்கம் ஆசிரியரின் இயற்கை எய்தியதைத் தொடர்ந்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
No comments:
Post a Comment