![]() |
CV |
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தேவைகளை கருத்திற் கொண்டு வடமாகாண முதலமைச்சர் செயற்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் இந்திய அரசாங்கம் மிகவும் அவதானத்துடன் தனது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடில்லி ஆட்சியுடன் நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு வடமாகாண முதலமைச்சர் கூறியமை மிகவும் சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.