January 28, 2015

போர் குற்றவாளி சரத் பொன்சேகா கொழும்பில் போட்டியிடுகிறார்

போர் குற்றவாளி சரத் பொன்சேகா கொழும்பில் போட்டியிடுகிறார்
vivasaayi
Sarath-Mahindha

தமிழர்களை கொன்று  குவித்த போர் குற்றவாளி சரத் பொன்சேகா வரும் ஸ்ரீலங்கா பொது தேர்தலில் கொழும்பில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்