மகிந்த படுதோல்வி தழுவிக்கொண்ட ஜனாதிபதி தேர்தலில் எப்பாடுபட்டாவது வெற்றிபெற மகிந்த குடும்பம் முயன்றது அதில் சாத்திரம் பலி பூசை என செய்து வெற்றிகொள்ள முயன்ற மகிந்த இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்களை நரபலி கொடுத்து பலி பூசை செய்தால் வெற்றி கிட்டும் என்ற ஜோதிடர்களின் ஆலோசனைப்படி 100க்கும் மேற்பட்ட பெண்களை பலியிடப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதை மெய்ப்பதுபோல் முன்னர் இராணுவத்தில் இணைந்த பெண்கள் தாங்கள் இருந்த இடத்தில் சத்தங்கள் கேட்டதாக கூறியதும் மற்றும் சில தமிழ் பெண்கள் மர்மமான முறையில் இறந்து சடலங்கள் வந்ததையும் குறிப்பிடலாம் .
தற்பொழுதுகசிந்துள்ள இந்த தகவல் ஈழத்து தமிழர்களை பீதியடைய வைத்துள்ளது
No comments:
Post a Comment