January 10, 2015

சந்திரசிறி அவுட்! வடக்கு மாகாகண ஆளுநராக பள்ளிகக்கார நியமிப்பு!!

புதிய ஆட்சியாளர்கள் செய்து வரும் தொடர் அதிரடி இடமாற்றங்களின் கீழ் வடக்கு மாகாகண ஆளுநராக எச்.எம்.ஜீ.எஸ் பள்ளிகக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இன அழிப்பினை மூடி மறைக்கும் மஹிந்தவின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியாகக் கடமையாற்றியதுடன் வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் வதிவிடப்பிரதி நிதியுமாக இருந்துள்ளார்.

 இதுவரைகாலமும் கடமையிலிருந்த போர் குற்றவாளியான மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி நீக்கப்பட்டு அவருடைய இடத்திற்கு பள்ளிகக்கார நியமிக்கபட்டுள்ளார்

No comments:

Post a Comment