December 20, 2014

மஹிந்தாவின் பிரச்சாரக்கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தவரின் ஆடையை களைந்து தாக்குதல் நடாத்திய பொலிசார்!

மஹிந்தாவின் பிரச்சாரக்கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தவரின் ஆடையை களைந்து தாக்குதல் நடாத்திய பொலிசார்!

மகிந்தராஜபக்சவின் கொடூரச் செயல்கள் தற்போது அதிகரித்துள்ளது. தனது பிரச்சார நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஆண் ஒருவரை நிர்வாணமாக்கி தாக்கியது பொலிஸ்.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உரையாற்றிக் கொண்டிருந்த போது மைதானத்துக்கு வெளியில் பிரதான வீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தவர்களை பொலிஸார் கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.


காட்டு மிராண்டிதனமாக தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கப்பட்டு மிருகங்களைப் போல இழுத்துச் சென்று இருக்கின்றனர்.

No comments:

Post a Comment