November 28, 2013

மாவீரர்களுக்கு தமது இல்லத்தில் நினைவாலயம் அமைத்த ஓவியர் புகழேந்தி

தங்கள் உயிரிலும் மேலான உயர்ந்த இலட்சிய வேள்வியில் தமிழீழ தாகத்துடன் தங்கள் உயிரை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு தமது இல்லத்தில் நினைவாலயம் அமைத்து இன்றைய புனித நாளில் வணக்கம் செலுத்தும் இலட்சிய பற்றுருதி கொண்ட புகழேந்தி அண்ணன் குடும்பம் அனைவருக்கும் முன்னுதாரணம்


No comments:

Post a Comment