September 09, 2013

தமிழீழக் கனவு நிறைவேற இலங்கையைக் கைப்பற்ற வேண்டும்

தமிழீழக் கனவு நிறைவேற இலங்கையை கைப்பற்ற வேண்டும் என்று மத்திய அமைச்சர் சுதர்ச்சன நாச்சியப்பன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இந்த கோரி்க்கையை முன் வைத்தார்.
பேட்டியின் முழு விபரம் காணொளியாக.....