March 20, 2013

ஈரோடு மாவட்ட மாணவர்கள் சார்பாக உண்ணாநிலை போராட்டம்

இன்று (20.3.13)ஈழ தமிழருக்கு ஆதரவாக
ஈரோடு மாவட்ட மாணவர்கள் சார்பாக
உண்ணாநிலை போராட்டம். காலை 10.00 முதல்
மாலை 5.00 வரை
வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம்
அருகில்,அனைவரும் வந்து ஆதரவு தரவும்.

No comments:

Post a Comment