June 18, 2012

தற்பொழுது நடந்து கொண்டு இருக்கும் புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழா காட்சிகள்

ஸ்ரீ புதூர் நாகதம்பிரான் ஆலயம்








கண்ணிவெடி விழிப்புணர்வு கூட








பொங்கல் உற்சவத்தையொட்டி வவுனியர், முல்லைத்தீவு, கிளிநெர்ச்சி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலிருந்து விசேட பஸ்சேவைகள் இடம்பெற்றதினால் இலட்சக்கணக்கான பக்தர்கள் ஆலய தரிசனத்திற்கு வந்தமை சிறப்பாகவிருந்தது.

பெருமளவு பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.


















No comments:

Post a Comment