April 30, 2012

கோர முகத்தால் தவிக்கும் மனிதன்

Mohammad Hussainஎன்பது இவருடைய பெயர் குடும்பமாக மிகவும் அமைதியாக வழ்ந்து வருகிறார் இவருக்கு 44 வயது ஆகிறது, haemangiomaஎன்னும் இரத்த நாளங்களுக்குள் வளரும் கட்டியினால் இவர் இந்த தோற்றத்தை பெற்றுள்ளார் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.இவரின் இந்த தோற்றத்தை பர்த்து விதியில் செல்பவர்கள் பயந்து விழத்தி செல்வதாக ஆதங்கப்பட்டுகிறார் இதனால் மிகவும் மனவேதனை அடைந்துள்ளார். மனிதவாழ்க்கையில் எத்தனை வியாதிகளோ?








No comments:

Post a Comment