கொல்லப்பட்டவர்களில் 22 சிறுவகளும் அடங்குவார்கள் இவர்கள் 12 வயதுடைய பாடசாலை சிறுவர்கள்.அதிக நேரம் பேருந்தை ஓட்டி சென்ற ஓட்டுனரின் கவலையீனத்தால் இந்த விபத்து நடைபெற்றதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
200 மனிதர்கள் மற்றும் 8 உலங்குவாணூர்திகள் இந்த மீட்பு பனிகளில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments:
Post a Comment