இருதய நோயாளர்கள் பயன்படுத்தும் மருந்துக்கு தற்காலிக தடை
இருதய நோயாளர்கள் பயன்படுத்தும் பாக்கிஸ்தான் உற்பத்தியான 20 மில்லிகிராம் isosorbide mononitrate மருந்தினை இலங்கையில் பயன்படுத்துவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment