தேசிய அரசாங்கத்தின் புதிய பாராளுமன்றம் நெடுகாலம் நிலைக்காது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கா தெரிவித்தார்.
எட்டாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட பின்பு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன், இவ் அரசாங்கத்தில், குறுகிய காலமே அமையப் போகும் பாராளுமன்றத்தில் சபாநாயகருக்கு அத்தனை வேலைப்பளு இருக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்
No comments
Post a Comment