Latest News

September 16, 2015

"எறுப்பூர” தமிழ் மொழியில் நீதிக்கான ஆவணப்படத் தொகுப்பு!
by Unknown - 0

தெற்காசிய சட்டகல்லூரி “எறுப்பூர” என்ற தலைப்பில் தமிழ் மொழியில் இடைக்கால நீதி ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது.

மத்திய இடைக்கால நீதியின் பல ஒப்பந்தங்களை கருப்பொருளாக கொண்டு சிலி, ஆஜர்ஜென்டீனா மற்றும் கம்போடியா ஆகிய நாடுளின் அனுபவங்கள் குறித்து ஒரு விரிவான கருத்தில் மூலம் இப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படம்  நம்பிக்கையின் செய்தியை வழங்குகின்றது:

நீதி, உண்மை, பெரும்பாலும் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் பெற்று கொண்ட வெற்றியை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள் நம்பிக்கையை இழக்க கூடாது என்று போதிக்கின்ற படமாக அமைகின்றது.

« PREV
NEXT »

No comments