5ம் வட்டாரம் இரணைப்பாலை புதுக்குடியிருப்பினைச் சேர்ந்த ஆரோக்கியநாதன் பிரசிலின் (கனகா) எனும் முன்னை நாள் போராளி தற்கொலை செய்துள்ளார்.
முன்று பிள்ளைகளின் தந்தையான இவர் தலையில் ஏற்றபட்ட காயங்களின் வலியினாலும் அத்துடன் வறுமையின் கொடுமையின் காரணமாகச் சிகிச்சை செய்ய முடியாத நிலையில் இவ்வாறு அந்த போராளி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து தற்கொலை செய
துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. போராட்டத்தை வைத்து பிழைப்பு நடத்தும் தமிழ் அமைப்புக்கள் இப்படியான முன்னாள் போராளிகளை கூட கண்டும் காணமல் இருப்பது வருந்தத்தக்கது.
இப்படியான கொடுமைகளை நிறுத்த அணைவரும் ஒன்றினைத்து செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்
No comments
Post a Comment