Latest News

August 28, 2015

தமிழ் இளைஞர் ஒன்றியம் சார்பாக வீரமங்கை செங்கொடிக்கு விடுக்கப்படும் நினைவேந்தல்!!!
by admin - 0

தமிழ் இளைஞர் ஒன்றியம் சார்பாக வீரமங்கை செங்கொடிக்கு விடுக்கப்படும் நினைவேந்தல்!!!

முன்னால் இந்திய பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற முருகன்,சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரினை தூக்கு தண்டனையை ரத்து செய்யகோரி மக்கள் மன்ற உறுப்பினர் சகோதரி செங்கொடி காஞ்சிபுரம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார்.

பல ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இத்தினத்தில் தமிழுக்காக தன் இன்னுயிரை ஆகுதியாக்கிய வீரத்தமிழ் மங்கை செங்கொடிக்கு புரட்சிகர வணக்கங்கள் இந்த நாளில் எமது தமிழரின் விடிவுக்காகவும் எதிரிகளை வீழ்த்திடவும் உறுதி எடுத்துக்கொள்வோம் .

நன்றி வணக்கம்.
தமிழ் இளைஞர் ஒன்றியம்.
தமிழுக்காக!!!என்றும் தமிழ் மக்களுக்காக!!!
« PREV
NEXT »

No comments