Latest News

August 27, 2015

பிரித்தானிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு அழைப்பு!
by Unknown - 0

உலகில் காணாமல் போனோர் தினத்தையொட்டி பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு பிரித்தானியா வாழ் அனைத்து தமிழ் மக்களையும் பிரத்தானிய  நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அழைக்கின்றது.

இத் தினத்தில் எமது தமிழீழத்தில் யுத்தத்தினால் காணமல் போன மற்றும் உயிர் துறந்த எமது உறவுகளுக்காக உலகெங்கும் குரல் கொடுப்போம் என்றும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றது என்றும் பிரித்தானிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தின் விபரம்

இடம் :- Downing street,Westminster.
காலம் :- 30th august 2015
 ஞாயிற்று கிழமை                                 
நேரம் :- 2pm to 5pm

மேலதிக விபரங்களுக்கு-

நீதிராஐா (பா.உ) :- 07920787576

சேகர் (பா.உ) :- 07801227038

பிரித்தானிய  நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE UK)
« PREV
NEXT »

No comments