Latest News

August 11, 2015

ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் இரண்டாம் ஆண்டு நினைவில்..
by admin - 0

வணக்க நிகழ்வு
ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் இரண்டாம் ஆண்டு நினைவில்..

13.09.2015 ஞாயிற்றுக்கிழமை , பிற்பகல் 15:30 மணி
Salle de Bethusy, Avenue de Béthusy 7, 1005 Lausanne

உயிரை எரித்தே உலகின் மௌனம் கலைக்கத் துணிந்த உணர்வின் உயிர்ப்பிற்கு வணக்கம் செலுத்த அன்புடன் அழைக்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்.

« PREV
NEXT »

No comments