மரண அறிவித்தல்
திரு நாகராசா இராஜசீலன் (அகிலன்)
யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா இராஜசீலன் அவர்கள் 19-08-2015 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகராசா, பரமேஸ்வரி(யாழ்ப்பாணம்) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற கிருஷ்ணன், கலைவாணி(வவுனியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
இராஜநிதி(நிதி- ஜெர்மனி), காலஞ்சென்ற பதுமநிதி்(குவேனி), நாகசீலன்(சீலன்- நோர்வே), சிவசீலன்(சிவா- இலங்கை), தவசீலன்(ஜெகன்- இத்தாலி), கிருபைசீலன்(கிரி- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவசங்கர், கலைமதி, காலஞ்சென்ற ஜெயசுதா, தக்ஷாயணி, டயானா, தயாளன், தர்மசீலன், ஜெயகணேஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அர்ச்சகா, அபர்ணன், தீபிகா ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஜெனோர்சன், நாகசொரூபன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கஜீபா, மதுரிகா, நிகேதன், நிலக்சன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||
|
No comments
Post a Comment