கஜேந்திரகுமாரின் பேட்டியும் சம்பந்தரின் பேட்டியும் -உண்மையை அவர்களின் பேட்டியிலிருந்து அறிந்துகொள்ளுங்கள்
தேர்தல் நடைபெறும் இந்த நேரத்திலா கூறவேண்டும் "பசில் ராஜபக்சவுடன் பேசியதை இப்போது ஏன் பேசுகிறார் முன்னரே பேசியிருக்கலாமே"... என சம்பந்தன் அவர்கள் தெரிவிக்கிறார் அதாவது நேற்று சம்பந்தனின் ஊடவியலாருக்கு தெரிவித்த பேட்டி ....(13/08/2015)
கிழே உள்ள ஒளிப்பதிவை கேளுங்கள் ..
தேர்தல் நடைபெறும் இந்த நேரத்திலா கூறவேண்டும் "பசில் ராஜபக்சவுடன் பேசியதை இப்போது ஏன் பேசுகிறார் முன்னரே பேசியிருக்கலாமே"... என சம்பந்தன் அவர்கள் தெரிவிக்கிறார் அதாவது நேற்று சம்பந்தனின் ஊடவியலாருக்கு தெரிவித்த பேட்டி ....(13/08/2015)
கிழே உள்ள ஒளிப்பதிவை கேளுங்கள் ..
கிழே தரப்பட்ட youtube ஒளிப்பதிவு இங்கே தரப்படுகிறது அதாவது பசில் ராஜபக்சவுடன் என்ன பேசினேன் என கஜேந்திரகுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் ஊடகவியலார்களுக்கு வழங்கிய பேட்டி இதில் மக்கள் நீதிமன்றில் சாட்சி வழங்கியது என்ன என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்ன சொல்கிறார்?
அதாவது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் கஜேந்திரகுமார் அவர்களின் முன்னரே வழங்கிய பேட்டியை பார்க்கவில்லை போல் இருக்கிறது அப்படி அவர் பார்த்திருந்தும் மறைக்க பார்கிறார ?அதாவது மக்கள் அதை மறந்திருப்பார்கள் இப்போது தான் சொல்வதைத்தான் கேட்பார்கள் என்று மக்களை முட்டாளக்க பார்க்கிறார ?
இதற்க்கு மக்கள் சரியான பதிலை தேர்தலில் வழங்குவார்கள் அதற்க்கு ஊடகங்கள் தங்கள் பங்களிப்பை வழங்கவேண்டும்
No comments
Post a Comment