களுவாஞ்சிகு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓந்தச்சிமடம் பாலத்திற்க்கு அருகாமையில் ஆணொருவரின் சடலம் கண்டடெடுக்கப்பபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
25/08/2015 அன்றைய தினம் பொது மக்களிடம் இருந்த பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இச் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது
கண்டெடுக்கப்பபட்ட சடலமானது பெரியகல்லாறு வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த நவரெத்தினம் சுப்பிரமணியம் என அவரின் மகனான சு.துஜிந்தன் அடையாளம் கட்டியுள்ளார்.
தனது தந்தை 23 ஆம் திகதி கணமல் போனதாக அவர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்
No comments
Post a Comment