Latest News

August 14, 2015

 ஜனாதிபதி தேர்தல் முடிவு 4 மணிநேரம் தாமதமானது ஏன்?
by admin - 0

கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகளை வெளியிடுவதில் 4 மணிநேரம் தாமதமானது ஏன் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, குருநாகலில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் தெளிவுப்படுத்துகின்றார். 

தேர்தல் ஆணையாளரே, ஜனவரி 8ஆம் திகதியன்று 4 மணிநேரம் பெறுபேறுகளை வெளியிடாமல் விட்ட விளையாட்டை எதிர்வரும் 17ஆம் திகதியன்று செய்யமுடியாது. ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த ஒருவரை வைத்தே, தேர்தல்கள் ஆணையாளர் இந்த விளையாட்டை செய்தார். எதிர்வரும் 17ஆம் திகதி அதனை செய்யமுடியாது என்றார். 
« PREV
NEXT »

No comments